Latest Posts

மேட்டுக்குப்பத்தில் சன்மார்க்கக் கொடி மரத்தில் சிற்சக்தி துதி.

12/2/2008 9:56:35 AM by தயவுக் குழு அன்பர்.


மேட்டுக்குப்பத்தில் சன்மார்க்கக் கொடி மரத்தில் சிற்சக்தி துதி. வள்ளல் பெருமான், சித்தி வளாகத் திருமாளிகையின் முன் பேருபதேசம் அருளி, சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டார்கள. கொடி கட்டியது

மருதூரில், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் பிறந்த அறையினைக் காண வாருங்கள்.

12/2/2008 9:31:23 AM by தயவுக் குழு உறுப்பினர்.


மருதூரில், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் பிறந்த அறையினைக் காண வாருங்கள். திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் பிறந்தது மருதூர் கிராமத்தில். பெருமானார் பிறந்த இடத்தில், கட்டிடங்கள் கட்டப்பட்

இன்று இவரைப் பற்றி .. .. வடலூர் சத்திய ஞான சபையில் திரு அருட்பா பாடும் திருமதி சரோஜா ..

12/1/2008 11:30:37 PM by தயவுக் குழு அன்பர்


டலூர் சத்திய ஞான சபையில் திரு அருட்பா பாடும் சன்மார்க்க சான்றோர் திருமதி சரோஜா.... வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி உள்ளார். புறத்தில் திரு அருட்பிரகாச வள்ளல் பெர

இன்று இவரைப்பற்றி .. வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தீபம் காண்பிக்கும் சன்மார்க்கப் பெரியவர் ..

12/1/2008 11:08:25 PM by தயவுக் குழு அன்பர்


வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தீபம் காண்பிக்கும் சன்மார்க்கப் பெரியவர். சன்மார்க்க அன்பர்களின் உள்ளமெல்லாம் குளிர கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வடலூர் சத்திய ஞான சபையில் திரு அருட்ப

7.12.2008 மற்றும் 8.12.2008 நாட்களில் திருவண்ணாமலையில் சன்மார்க்க தீபம் ஏற்றி தர்மசாலை திறப்புவிழா.

12/1/2008 10:09:52 PM by தயவு குழு அன்பர்


7.12.2008 மற்றும் 8.12.2008 நாட்களில் திருவண்ணாமலையில் சன்மார்க்க தீபம் ஏற்றி தர்மசாலை திறப்புவிழா. திருவண்ணாமலையில் வள்ளல் பெருமானின் சன்மார்க்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட சன்மார்க்கச் சான்

14.12.2008 ஞாயிறு அன்று திண்டுக்கல் பொன்னகரத்தில் மாதப் பூச விழா.

12/1/2008 10:06:33 AM by தயவுக் குழு அன்பர்.


14.12.2008ஞாயிறுஅன்று திண்டுக்கல் பொன்னகரத்தில் மாதப் பூச விழா. பூச நாள் விழா, திண்டுக்கல் நகரின் அருகே நத்தம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் அருட்