இன்று, 20.4.2024 சனிக்கிழமை அன்று, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி கிராமத்தில் உள்ள வள்ளலார் கொயிலில், மாதப் பூச விழா கொண்டாடப்பட்டது. திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, இதன் நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவர் மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்தனர்.
vlcsnap-2018-06-24-17h50m50s394.png
Write a comment