இராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை மீனாட்சி நகரில் உள்ள வள்ளலார் தர்மசாலையில், வரும் 16.4.2024 செவ்வாய்க் கிழமை அன்று, காலை,பூச நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள், பெரும் எண்ணிக்கையில், இவ்விழா வைபவத்தில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, இதன் நிறுவனர் திரு முத்துக் குமார் கேட்டுக் கொள்கின்றார்.
2 படங்கள்.
2 படங்கள்.
IMG-20240119-WA0049.jpg
IMG-20231226-WA0003.jpg
Write a comment