மேற்காணும் நாளில், அதிகாலையில் திரு அருட்பா பாடல்கள் மற்றும் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய தயவுப்பாக்கள், தயா விளக்க மாலை முதலான பதிகங்கள் பாடப்படவுள்ளன. வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள், ஏனையோருக்கும் இது பற்றித் தெரிவித்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டப்படுகின்றது.
vlcsnap-2021-02-28-18h17m30s056.png
Write a comment