=0=0=0=0=
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல். அவர்கள் எழுதிய நூலிலிருந்து.....
=0=0=0=0=
சிறப்பு முகவுரை.
மனிதப் பிறப்பு, கடவுள் உண்மையைக் கண்டு அடைந்து, அனுபவத்தில் பெற்று, ஆனந்த வாழ்வு கொண்டு விளங்குவதற்கேயாம். அந்த தெய்விக மணம் ஏற்று வாழவே, இம்மனிதப்பிறப்பின் தலைநடுவுள் இறையுண்மை எல்லாம், மறைந்திருந்து, பக்குவ காலத்தில் வெளிப்படுவதாம்.
Read more...
Arut Perum Jyothi
Sanmarga Durai
Date: 19.5.2013 (Sunday)
Time: 10..00 a.m.
=0=0=0=
The Monthly Poosam Day function is proposed to be conducted at Ponnagaram Swami Saravanananda Dhayavu Illam, Dindigul on 19.5.2013.
All are requested to kindly attend the above function and get the grace of Arutperunjothi
=0=0==0=.
27.1.2013ஆம் நாளன்று வடலூரில் நடைபெற்ற தைப்பூசப் பெருவிழாவில், கீழ்க்காணும் இரு நூல்கள், வடலூரில் உள்ள தூத்துக்குடி சன்மார்க்க சங்கத்தில் வெளியிடப்பெற்றுள்ளன.
1.தயாப்பிரகாசர் அருளிய அன்பு மலர்கள்
சன்மார்க்க அன்பர்களால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களால் வழங்கப்பட்ட சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய தெளிவுரை நூல் இது ஆகும்.
இதன் விலை ரூ.60/-
Read more...
=0=0=0
இடம்: திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லம்.
நாள்: 24.3.2013 (ஞாயிறு)
=0=0=0=
சுவாமி சரவணானந்தா அவர்களின் 7வது குருபூஜை, வரவிருக்கும் 24.3.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் நடைபெற உள்ளது.
Read more...
=0=0=0
2013ஆம் ஆண்டு தைப்பூச நாளான 27.1.2013 அன்று, வடலூரில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில், திருவடிப்புகழ்ச்சி மற்றும் ஏற்கனவே வெளியிட்ட நெற்றிக் கண் ஆகிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன. சன்மார்க்க அன்பர்கள், அந்நூல்களைப் பெற்றுச் சென்றனர்.
மேலும் சுவாமி சரவணானந்தா அவர்கள் Read more...
=0=0=0=
வரும் 9.12.2012 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு, திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் மாதாந்திரப் பூச விழா நடைபெறவுள்ளது.
அன்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
Arut Prum Jyothi,
Durai