Ramnad Sanmarga Sangam
சரியை , கிரியை, யோகம், , ஞானம் என்கிற சாதன சகாயங்கள் எவர்க்கு வேண்டுவதில்லை?

சரியை , கிரியை, யோகம், , ஞானம் என்கிற சாதன சகாயங்கள் எவர்க்கு வேண்டுவதில்லை?


ஜீவகாருண்யம் என்கின்ற மோட்ச விட்டுத் திறவுகோலைக் காலம் உள்ளபோதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகளுக்கு

சரியை

கிரியை

யோகம்

ஞானம்

என்கிற சகாயங்கள் தேவை இல்லை.