DAEIOU - தயவு
14.10.2018 திண்டுக்கல் பொன்னகரம் தயவுக்குறள் நூல் மறு பதிப்பு வெளியீடு.
சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய தயவுக்குறள் நூல் 22 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. அதன் மறு பதிப்பு, 14/10/2018 அன்று திண்டுக்கல் பொன்னகரத்தில், சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் வெளியிடப்பட்டது. சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் பல அடங்கியது இந்நூல்.



இதன் அடக்க விலை ரூ.150/= எனினும், சலுகை விலையாக ரூ.50/=க்கு விற்பனை செய்யப்பட்டது. நூல் வேண்டுவோர் திரு சுதர்சன் அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

திரு சுதர்சன்...94423 21656.
vlcsnap-2018-10-15-17h58m03s072.png

vlcsnap-2018-10-15-17h58m03s072.png

vlcsnap-2018-10-15-18h05m31s139.png

vlcsnap-2018-10-15-18h05m31s139.png

vlcsnap-2018-10-15-18h08m08s160.png

vlcsnap-2018-10-15-18h08m08s160.png

vlcsnap-2018-10-15-18h09m05s370.png

vlcsnap-2018-10-15-18h09m05s370.png