DAEIOU - தயவு
14.7.2018 திரு உத்தரகோச மங்கையில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
     வள்ளற் பெருமான், சாத்திரத்திற்கு திரு மந்திரத்தையும், தோத்திரத்திற்கு, திருவாசகத்தையும் பயில வேண்டுமெனக் கூறியுள்ளார்.

    13.7.2018 அன்று, 40 சிவனடியார்கள், பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்து, இராமநாதபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்டில் தங்கி, மறு நாள், 14.7.2018 திரு உத்திரகோச மங்கையில் உள்ள மங்கள நாத சாமி ஆலயத்தில், திருவாசகம் முற்றோதல் செய்தனர். இதற்கான முன்னேற்பாடுகளை, நிர்வாகி, திரு ராஜவீர் செய்திருந்தார்.
IMG-20170527-WA0084.jpg

IMG-20170527-WA0084.jpg