DAEIOU - தயவு
31.12.2017 திண்டுக்கல் மாவட்டம் தேவாரப்பன்பட்டி சன்மார்க்க சங்க விழா நடைபெறல்.
   வரும் 31.12.2017 அன்று, திண்டுக்கல் மாவட்டம் தேவாரப்பன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்தில் விழா நடைபெற உள்ளது. திரு அருட்பா பதிகங்கள் பாடுதல், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவற்றிற்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பங்கு பெற்று, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவ்ரின் அருளுக்குப் பாத்தியப்பட வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150325_094954.jpg

20150325_094954.jpg