சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் (4 கி.மீ தூரத்தில்) மூங்கில் ஊரணி என்ற கிராமத்தில், சன்மார்க்க அன்பர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோரது முயற்சியால், வள்ளலார் கோவில் கட்டப்பட்டது.
இன்று, (26.6.2016 ஞாயிறு) 6வது ஆண்டு நிறைவு விழா அங்கு கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, ஜாதி, மதம் தாண்டி, ஒருமைப்பாட்டுணர்வுடன் அன்பர்கள் வந்து சேர்ந்து, பணியில் ஈடுபட்டனர். ஒரு அன்பர் அளித்த பேட்டி....
இன்று, (26.6.2016 ஞாயிறு) 6வது ஆண்டு நிறைவு விழா அங்கு கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, ஜாதி, மதம் தாண்டி, ஒருமைப்பாட்டுணர்வுடன் அன்பர்கள் வந்து சேர்ந்து, பணியில் ஈடுபட்டனர். ஒரு அன்பர் அளித்த பேட்டி....
IMG_20160626_131851.jpg
Write a comment