DAEIOU - தயவு
திருநெல்வேலி அருகே தேசியம்பட்டியில்...சத்திய ஞான சபை உதயம்...தகவல்.
திருநெல்வேலி..வாசுதேவ நல்லூரிலிருந்து வழக்குறைஞர் திரு வீரபத்திரன் என்பவர் இன்று (26.6.2016) காலையில் தொடர்பு கொண்டார். வாசுதேவநல்லூர் அருகே தேசியம்பட்டி என்ற ஒரு கிராமத்தில்..ஒரு சத்திய ஞான சபையினைத் தோற்றுவிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும், கடந்த 16 ஆண்டுகளாக, பல குழந்தைகளுக்கு, படிப்புச் செலவைத் தாம் ஏற்று அவர்களை வழி நடத்திச் செல்வதாகவும் தெரிவித்தார். அவரது முயற்சிக்கு வாழ்த்துச் சொல்ல....

தொடர்பு எண். (91) 80565 82705.
vlcsnap-2014-08-07-21h09m02s150.png

vlcsnap-2014-08-07-21h09m02s150.png

Audio: