திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்தவர் திரு ராஜேந்திரன் அவர்கள். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில், தீவிரப் பற்றுக் கொண்டவர். கடந்த ஆண்டு, ஆங்கிலத்தில், ஜீவகாருண்ய ஒழுக்க நூலை வெளியிட்டார்கள். விற்றுத் தீர்ந்து விட்டதால், அதன் மறு பிரதி, மீண்டும், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைக் கண்ட தென் ஆப்பி உரிமையினை, அவர், வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்திற்கே தந்து விட்டுள்ளார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்கடாட்சமும், திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின் ஆசியும் அவருக்குக் கிடைக்க வேண்டுவோம்.
IMG_20150716_153913.jpg
IMG_20150716_153934.jpg
IMG_20151216_072320.jpg
Write a comment