DAEIOU - தயவு
27.1.2015 அன்னதானம்...திருவாலங்காடு திருக்கோவிலில்...
    திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி தாலுகாவில் உள்ளது, திருவாலங்காடு திருத்தலம் ஆகும். திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் சொன்ன ஜீவகாருண்யப் பணி, எல்லா ஆலயங்களிலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.



அந்த வகையில், 27.1.2015 மதியம் 12.30 மணி அளவில், இந்த ஆலயத்திற்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை எளியோர் ஆகியோருக்கு, மதிய உணவு படைக்கப்பட்டது. அனைவரும் வயிராற உண்டு திருப்தி இன்பத்தை அனுபவித்துச் சென்றனர்.