கடந்த 5.10.2015 அன்று, இலங்கை சாவகச்சேரியை அடுத்த வேம்பிராய் மீசாலை (வடக்கு) சத்திய ஞான கோட்டத்தில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 193வது வருவிக்கவுற்ற நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வரின் தலைமையில் பட்டிமன்றம், அருட்பா பாடுதல் என அருள் நிகழ்ச்சிகள் அங்கு சிறப்பாக நடைபெற்றன. திரு கேதீஸ்வரன் அவரது மனைவியார் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
1,600 பள்ளி/கல்லூரிக் குழந்தைகள், இங்கு வள்ளலார் மனித குலத்துக்குத் தெரிவித்த சுத்த சன்மார்க்க நெறி பற்றி வைக்கப்பட்ட பரீட்சையில் கலந்து கொண்டனர்.
முதல் நாள் மற்றும் விழா நாள் ஆகிய நாட்களில், மூன்று வேளையும், அன்னதானம் வழங்கப்பட்டது.
1,600 பள்ளி/கல்லூரிக் குழந்தைகள், இங்கு வள்ளலார் மனித குலத்துக்குத் தெரிவித்த சுத்த சன்மார்க்க நெறி பற்றி வைக்கப்பட்ட பரீட்சையில் கலந்து கொண்டனர்.
முதல் நாள் மற்றும் விழா நாள் ஆகிய நாட்களில், மூன்று வேளையும், அன்னதானம் வழங்கப்பட்டது.
SDC14824.JPG
SDC14798.JPG
2010 Sathiya Gnana kottam.JPG
2014-12-16 13.48.56 (1).jpg
2014-12-17 08.00.19.jpg
20140114_081130-1.jpg
20140115_074557-1.jpg
20140117_063531.jpg
Write a comment