இலங்கையில் சத்திய ஞான கோட்டத்தினை 2010ஆம் ஆண்டு எழுப்பி, இலங்கை வாழ் மக்கள் அனைவரும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில், திரு கேதீஸ்வரன் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றார். அவர், இந்தியாவிற்கு 27.4.2015 அன்று, வருகை புரிந்து, மதுரை வந்து பின்னர், திருச்சியில், திருவானைக் கோவிலுக்கு, சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்களை 28.4.2015 அன்று சந்தித்தார்.
பின்னர், வள்ளற் பெருமான் சென்னையில் வசித்த ஏழு கிணறு வீராச்சாமி பிள்ளைத் தெருவிற்கு, 30.4.2015 அன்று சென்று, பெருமான் வசித்த வீட்டில், அன்பர் திரு ஸ்ரீபதியைச் சந்தித்து, முருகப் பெருமான் காட்சி கொடுத்த அறையினையும், கண்டு தரிசித்து வந்துள்ளார்.
பின்னர், வள்ளற் பெருமான் சென்னையில் வசித்த ஏழு கிணறு வீராச்சாமி பிள்ளைத் தெருவிற்கு, 30.4.2015 அன்று சென்று, பெருமான் வசித்த வீட்டில், அன்பர் திரு ஸ்ரீபதியைச் சந்தித்து, முருகப் பெருமான் காட்சி கொடுத்த அறையினையும், கண்டு தரிசித்து வந்துள்ளார்.
vlcsnap-2014-10-13-15h56m20s85.png
vlcsnap-2014-04-04-14h11m08s255.png
vlcsnap-2014-04-04-14h12m06s65.png
2 Comments
I missed you to meet in chennai. My house is very near to Vallalar chennai house.
Saturday, May 2, 2015 at 07:04 am
by karuneegar umapathy
He is coming to Palani tomorrow with his family for attending Thiru Arutpa Music concert. Will b staying in Tamilnadu for about 15 days.
Saturday, May 2, 2015 at 09:35 am
by Daeiou Daeiou.
Write a comment