28.9.2008 ஞாயிறு அன்று தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்பு
Ramanujam
posted 40 months ago
16 Sep 2008 16:05:05 GMT 4:05:05 PM
1992 views
தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில்
ஐ.ஏ.எஸ்.பயிற்சி வகுப்பு முகாம் நடைபெறுவது குறித்த
அறிவிப்பு.
தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் வரும் 28.9.2008
ஞாயிற்றுக் கிழமை அன்று, ஐ.ஏ.எஸ். (இந்திய ஆட்சிப் பணி)
தேர்வுக்கான பயிற்சி வகுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
சிறந்த அனுபவம் மிக்க பேராசிரியர்களால் இந்த பயிற்சி வகுப்பு
முகாம் நடத்தப்படுகிறது.
காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 வரை இவ் வகுப்பு நடைபெறும்.
தகுதி உள்ள நபர்கள், இந்தப் பயிற்சி வகுப்பு முகாமில் கலந்து
பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.