திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு
புதிய பதிப்பாக வெளியிடப்பட்ட விபரம்
கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலில், திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு கிடைத்தது.
ஊரன் அடிகள் அவர்களின் திரு அருட்பா வெளியீட்டிற்கு, முந்தைய - ஆ.பாலகிருஷ்ண பிள்ளளயால் பதிப்புச் செய்யப்பட்ட திரு அருட்பாப் பதிப்பு கிடைப்பதே மிக அரிதாக இருந்தது.
கீழ்க்கண்ட பிரசுரம், அந்த திருவருட்பாவினை (Bound Volumes) பிரசுரித்துள்ளது.
சாரதா பதிப்பகம்,
6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை 600 005.
தொலை பேசி எண் 044-2844 3791, 044 6514 0471
செல் 94440 82232.
முதற்பதிப்பு டிசம்பர், 2006.
விலை விபரம்
Vol.1 .. Rs. 250/-
Vol. II. Rs.200/-
Vol.III Rs.300/-
Vol.IV.Rs.250
G.Total Rs.1,000/-
நீங்கள் கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தால், 10% தள்ளுபடி விலையில் கிடைத்திருக்கும்.
வர இயலாதவர்கள், மேற்காணும் அச்சகத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம்.
பல தகவல்கள் அந்தப் பதிப்பில் உள்ளன.