கோயம்புத்தூரில்விளாங்குறிச்சியில் 100 ஆண்டுகளுக்குமுற்பட்டசத்தியஞானசபை.
கோயம்புத்தூர்நகரின்வடகிழக்குத்திசையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளஒருபகுதிவிளாங்குறிச்சிஎன்பதாகும்.
அங்குசிவானந்தா மில் ரோட்டில்ஒருகோவில்உள்ளது. அதனைஅங்குஉள்ளவர்கள்ஆசாரியார்கோவில்என்றுஅழைக்கின்றனர்.
இங்கு, திருசிவராஜயோகிவிஸ்வகர்மஞானிதிருவேங்கட்ரமணமகரிஷிஅவர்களின் ஜீவசமாதிஉள்ளது.
கோயம்புத்தூரில் LGB நகரில்சரவணம்பட்டிஏரியாவில்ராம்கார்த்திக்பாலிமர்ஸ்கம்பெனிநடத்திவரும்சன்மார்க்கஅன்பர்திருராம்தாஸ்அவர்கள், அங்குபணிபுரியும்சன்மார்க்கஅன்பர்திருசிவக்குமார்ஆகியோர், கோயம்புத்தூரில் 14.8.2008ந்தேதிமுதல்நடைபெற்றுவரும்புத்தகத்திருவிழாவில், ஸ்டால்எண்.103ல்திருஅருட்பிரகாசவள்ளற்பெருமானின்புத்தகங்கள்மற்றும்திண்டுக்கல்தயாநிதிசரவணானந்தசுவாமிகளின்புத்தகங்கள்விற்பதற்கென்றுஒருஸ்டால்நிர்ணயித்துள்ளனர்.
இப்பணியில்அவர்களுடன்இணைந்து, சென்னையில்உள்ளதிருசாயிகணேஷ்மற்றும்கோயம்புத்தூர்மசக்கபாளையத்தில்உள்ளதொழிலதிபர்திருபிரபாகரன்ஆகியோரின்பெருமுயற்சியில், இந்தபுத்தகஸ்டால்நிருமாணிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டபுத்தகஸ்டாலில்பணிபுரிவதற்கெனமதுரையில்இருந்துதயவுகுழுஉறுப்பினரும்சென்றுள்ளார்.
அவரை, மேற்கண்டவிளாங்குறிச்சியில்உள்ளஞானசபைக்கட்டிடத்திற்குகோயம்புத்தூர்அன்பர்கள்அழைத்துச்சென்றனர்.
விளாங்குறிச்சியில், மேற்காணும்திருவேங்கட்ரமணமகரிஷியின்ஜீவசமாதிக்குள்அனைவரும்சென்றனர்.
அங்குதற்போதுஜீவசமாதியில்அடங்கியிருக்கும்மகரிஷியில்கொள்ளுப்பேரன்திருபரமசிவானந்தசுவாமிகள்மேற்படிஆலயத்தினைதற்போதுநிர்வகித்துவருகிறார்.
அங்குஅடங்கியுள்ளமகான்திருவேங்கட்ரமணமகரிஷிகுறித்துஅவர்தெரிவித்ததகவல்கள்கீழேவிவரிக்கப்பட்டுள்ளன.
ஜீவசமாதியில்அடங்கியுள்ளதிருவேங்கட்ரமணமகரிஷிபிறந்தவருடம் 1827 ஆகும். (திருஅருட்பிரகாசவள்ளற்பெருமான்பிறந்தது 1823 ஆம்ஆண்டுஆகும்.)
அவர், சிவராஜயோகம், திருமூலர்யோகமுறைகளில்வல்லவர்.
அவர், இஷ்டதெய்வமாகவாலைபுவனேஸ்வரிஅம்மனைவணங்கிவந்தார்.
வழிபடுகடவுளாகபெருமாளைவணங்கிவந்துள்ளார். தமதுதாயாரைதெய்வமாகபூஜித்துவந்தார்.
திருஅருட்பாவெளியீடுவந்தபின்னர், விருத்தாச்சலம்அங்கைக்கண்ணம்மாஎன்பவர்இங்குகோவில்இருப்பதுதெரிந்து, (13 வதுவயதில்) நெடுநாட்களாகப்பசி, பட்டினியாகஇங்குவந்துசேர்ந்தார். அவரதுஉறவினர்வீடுஅப்போதுகோயமுத்தூரில்இருந்தது. அவரதுபசியினைப்போக்குவதற்காக, 5 படிஅரிசிபோட்டு, முதலில்அவரைசுவாமிகள், உணவருந்தும்படிகூறியுள்ளார்.
அவரதுஞாபகமாக 1882ஆன்ஆண்டில், ஞானசபையினை, இங்குகட்டினார்.
அந்தக்காலத்தில்டிப்டிகலெக்டராகபதவிவகித்ததிரு . பிச்சுஅய்யர்என்பவரின்உதவியுடன்இந்தகோவிலைநிர்மாணித்தார்.
வள்ளற்பெருமானுடன். திருவேங்கட்ரமணமகரிஷிஅவர்கள், சூக்குமத்தொடர்புவைத்திருந்தார். மகரிஷிஅவர்களுக்கு 200 அன்பர்கள்உண்டு. திருஅருட்பாவில் 100 பாக்களைத்தேர்வுசெய்து, மிகவும்உருக்கமாகபாடுவித்தார்.
மகரிஷிஅவர்கள், தாம்வாழ்ந்தகாலத்தில்பலசித்துக்கள்செய்தார். இந்தஏரியாவில்வசிப்பவர்களின்நோய்தீர்க்கும்பெரும்பணியினைஅவர்செய்துவந்தார். அவரதுசித்துச்செயலால்ஊமையாகஇருந்தநபர்பேசினார். அவர், முக்காலமும்உணர்ந்தவராகஇருந்துள்ளார்.
அவர், கடந்த 1911 ஆம்ஆண்டுஜீவசமாதிஅடைந்துள்ளார். (85 வயதுவரைவாழ்ந்துள்ளார்).
இங்கு, அவரதுபெரியபடம்உள்ளது. ஜீவசமாதியும், அவர்அக்காலத்தில்உபயோகித்துவந்தபொருட்களும்பராமரிக்கப்பட்டுவருகின்றன.
10 ஆண்டுகளுக்குமுன்னர், சுமார் 500 சன்மார்க்கஅன்பர்கள்சேர்ந்துஅருட்பெருஞ்ஜோதிஅகவல்பாராயணம்இங்குசெய்துள்ளனர்.
இந்தஆலயத்தில், சத்தியஞானசபையினைப்போன்றஅமைப்பில்நிறுவப்பட்டகட்டிடம், தற்போதுசிதிலமடைந்துள்ளது. பராமரிக்கப்படவில்லை.
இந்தஆலயத்திற்குச்சொந்தமான, பெரியஇடம்காலியாகஉள்ளது.
உறவினர்களுக்குள்ஏற்பட்டதகராறுகாரணமாக, இவ்விதம்ஆகியுள்ளதாகஅங்குசென்றவகையில்தகவல்தெரிந்தது.
ஆயினும்அம்மன்பூஜைமற்றும்வழிபாடுபூஜைபுனஸ்காரங்கள், திருபரமசிவானந்தசுவாமிகளால்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஒருகாலத்தில்சத்தியஞானசபையாகவிளங்கியஇடம்தற்போதுசிதிலமாகஉறவினர்களுக்குள்உள்ளபூசல்காரணமாக, பராமரிப்பின்றி, சிதிலமாகஉள்ளது.
Daeiou Team, Madurai.
(Camp) Coimbatore.
Write a comment