8/22/2008 6:40:16 AM by Daeiou Team, Madurai
கோயம்புத்தூர்புத்தகத்திருவிழாவில்திருஅருட்பிரகாசவள்ளலார்பற்றியவாழ்க்கைவரலாறுபுத்தகம்.
கோயம்புத்தூரில்காந்திபுரம்பஸ்நிலையம்எதிரில்உள்ளமைதானத்தில்கடந்த 14.8.2008ந்தேதிமுதல்வரும் 24.8.2008ந்தேதிவரையில், புத்தகக்கண்காட்சிநடைபெற்றுவருகிறது.
இதுகுறித்தசெய்தி, ஏற்கனவே, அன்பர்களின்தகவலுக்காக
இந்தஇணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.
வள்ளல்பெருமானின்வாழ்க்கைவரலாறுபலபுத்தககம்பெனிகளின்மூலமாகஏற்கனவேவெளிவந்துள்ளன.
இந்தமுறை, இந்தப்புத்தகக்கண்காட்சியில், கீழ்க்கண்டபுத்தகம், மிகவும்அருமையானமுறையில், திருஅருட்பிரகாச
வள்ளல்பெருமானின்வாழ்க்கைமுறையினை, விவரித்துள்ளது.
வள்ளல்பெருமானின்வாழ்க்கைவரலாற்றினைப்பற்றித்தெரிந்துகொள்ளாதவர்களுக்குக்கொடுப்பதற்காகவாங்கிவைத்திருக்கவேண்டியஒருஅருமையானநூல்இதுவாகும்.
புத்தகத்தலைப்பு–
திருஅருட்பிரகாசவள்ளலார்ராமலிங்கஅடிகளின்வாழ்க்கைவரலாறு
ஆசிரியரின்பெயர்–திருகுறிஞ்சிஞானவைத்தியநாதன்.
வெளியீட்டாளர்–பிரேமாபிரசுரம்.
விலைரூ.100/- பத்து சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
416 பக்கங்கள்கொண்டபைண்டிங்செய்யப்பட்டபுத்தகம்.
ஆசிரியர்மிகஎளியநடையில்எழுதியுள்ளார்.
கடந்த 2007 டிசம்பர்மாதம் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
தேவைப்படும்அன்பர்கள், இதனைகோயம்புத்தூர்புத்தகக்கண்காட்சியில்பிரேமாபிரசுரம்ஸ்டால்எண்.117ல்பெற்றுப்பயன்பெறலாம்.
Daeiou Team Member, Madurai.
Camp: Coimbatore.