1.8.2008 முதல் 3.8.2008 பாபநாசம் சன்மார்க்கக் கூட்டம்-இடமாற்றம் அறிவிப்பு
Ramanujam
posted 41 months ago
27 Jul 2008 23:11:08 GMT 11:11:08 PM
2198 views
தூத்துக்குடியைச் சேர்ந்த அன்பர் திரு கணேசன் என்பவர் பாபநாசத்தில் வரும் 1.8.2008 முதல் 3.8.2008 வரை சாது சிவா சுவாமிகளின்
ஆஸ்ரமத்தில் நடைபெற இருந்த சன்மார்க்கக் கூட்டம், இடமாற்றம் செய்யப்பட்டு,
பாபநாசத்தில், கீழ்க்காணும் இடத்தில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
அருள்மிகு உலகாம்பிகை திருமண மண்டபம்,.
செயின்ட் மேரி ஸ்கூல் அருகே,
சந்தண மாரியம்மன் கோவில் ஸ்டாப் சமீபம்,
பாபநாசம்.