தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
திண்டுக்கல் மாவட்டக் குழு
“வள்ளலார் ஒரு சமூகப் புரட்சியாளர்”
கவியரங்கம் கருத்தரங்கம்
நாள் 29.06.2008 ஞாயிற்றுக் கிழமை நேரம் : காலை 9.30 மணி
இடம்: KTK இல்லம், மங்களம் டவர்ஸ் எதிரில் 92, மெங்கில்ஸ் ரோடு, திண்டுக்கல்.3.
கவியரங்கம்.
தலைமை : கவிஞர். தமிழ்ப் பெரியசாமி,
கலை இலக்கியப் பெருமன்றத் துணைத் தலைவர்.
வரவேற்புரை : திரு தா கிறிஸ்டியான், M.A., M.A., M.A., M.A., M.Sc., M.Ed.
வாழ்த்துரை : திரு. ஜ.பேட்ரிக் சகாயநாத், மாவட்டத் துணைச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பங்கு பெறும் கவிஞர்கள் :
|
முனைவர் காந்திமதி
|
பேராசிரியை MVM கல்லூரி
|
“தனக்குத்தான் சொல்லியவை”
|
|
கவிஞர் அருள்மதி
|
கலை இலக்கியப் பெருமன்றச் செயலாளர்
|
“அன்பெனும் பிடியுள்”
|
|
கவிஞர் புகழேந்தி
|
கவிஞர்
|
“மரணமிலாப் பெருவாழ்வு”
|
|
கவிஞர் தமிழ் மன்னன்
|
கவிஞர்
|
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்”
|
|
கவிஞர் மாசித்துரை
|
கவிஞர்
|
“சீர்திருத்தச் சிந்தனைகள்”
|
|
கவிஞர் பிரபாகரன்
|
கவிஞர்
|
“மதமெனும் பேய்”
|
|
கவிஞர் சிவா
|
கவிஞர்
|
“மருட்பாவா ?”
|
கருத்தரங்கம்.
தலைமை : திரு M. கோபால்,கலை இலக்கிய பெருமன்ற துணைத்தலைவர்.
வரவேற்புரை : திரு M. கருப்பையா பாரதி, கலை இலக்கியப் பெருமன்ற துணைச்
செயலாளர்.
உரையாளர்கள் : திரு வே.விசுவநாதன். கலை இலக்கியப் பெருமன்றப் பொருளாலர்
“ஏழை பங்காளர் வள்ளலார்”
திரு பொன்சங்கர் : “ஜீவகரருண்ய ஒழுக்கம்”
திருமதி மேரி சாந்தி ராணி “மணிமேகலையாய் வள்ளலார்”
கருத்துரை : திரு இரா.விச்சலன். கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர்.
நன்றியுரை: திரு இரா.அங்குச்சாமி, மாவட்டச் செயலாளர், TEAM.
அனைவரையும் அழைக்கும்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
திண்டுக்கல் மாவட்டக் குழு.
3 Comments
Attend the programme
See to its recording on the day of meeting.
Vanakkam.
agreed to depute a person to record the audio speech on that day.
Will see to its recording on that day.