தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அமெரிக்க வள்ளலார் மிஷன் வடலூர் அருட்பெருவெளியில் சுத்தசன்மார்க்க சிந்தனைச் சிறப்புப் பட்டிமன்றத்தை நடத்த உள்ளது.
தலைப்பு: "வள்ளலார் கண்ட சுத்தசன்மார்க்கம் உலக மதங்களின் நல்லிணக்கமா? அல்லது உலகில் இதுஒரு புது மார்க்கமா?"
நடுவர்; நகைச்சுவை அருவி, Dr. தமிழ் இனியன்
இடம்: வடலூர்
நாள்: தைப்பூச நன்நாள்
அனைவரும் வருக! அருட்சுகம் பெருக!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
அன்புடன்
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathan
Note: Few Pictures of Dr. Tamil Eniyan are attached here.
Dr TE 15.jpg
Dr TE 9.jpg
Dr TE 10.jpg
Dr TE 11.jpg
Dr TE 14.jpg
Dr TE 15.jpg
Dr. TE 1.jpg
Dr. TE.jpg
Dr.TE 2.jpg
Dr.TE 13.jpg
Dr TE 6.jpg
Dr TE 8.jpg
சன்மார்க்கம் உலக மதங்களின் நல்லிணக்கமும் அல்ல!!
சன்மார்க்கம் புது மார்க்கமும் அல்ல!!!
சன்மார்க்கம் என்பது எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.
எங்கானம், மேலும் விவரங்களுக்கு சொடுக்கிப் படிக்க
http://www.vallalarspace.org/KarunaiSabai/c/V000020949B
எங்கானம் "அமெரிக்க வள்ளலார்", "ஆப்பிரிக்க வள்ளலார்" என்று வேறு வேறு வள்ளலார் உண்டோ?
ஆறாம் திருமுறை, 106. சுத்த சிவநிலை
21. பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத் தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம் வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
30. வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை.
42. மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர் நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.
மேலும், தெய்வநிலைய வெளியீடு - அருட்பா உரைநடைப்பகுதில், குறிப்பாக, “ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம், சத்திய மார்க்கம், மற்றும் சத்மார்க்கம்” - எனும் தலைப்புகளில் (பக்கம் 401 மதல் 417 வரை) பார்க்கவும்.
நாங்கள் காணும் வள்ளலார் எல்லா உலகிலும் இருக்கிறார். எம்முள்ளும் இருக்கிறார்.
நன்றி, வணக்கம், சுபம்.
Well. Your have shown above the definition for the Samarasa (Vedha) Sanmarga Sangam ((சமரச (வேத) சன்மார்க்க சங்கம்)), but not for the Sutha Sanmarga Sangam (சுத்த சன்மார்க்க சங்கம்).
Please read your above statement, and then read the statement below to know the truth: சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.
Well. First of all, we need to know the difference between சமரச வேத சன்மார்க்க சங்கம் and சுத்த சன்மார்க்க சங்கம். The சமரச வேத சன்மார்க்க சங்கம் is just like a mud stone only, comparing the சுத்த சன்மார்க்க சங்கம், which is like a limitless Golden Mountain. Thank you. Arutperunjtohi...
And, Please go through my posting called as "Sutha Sanmargam by Vallalar" to gain a true insight about them. Arutperunjothi...
You just copied the information from http://www.vallalarspace.org/KarunaiSabai/c/V000020949B and trying to pose as if it is your findings. I have well understood the difference between suddah sanmarkkam" and "sanmarkkam". Only you are not understanding the difference between "science" and "sanmarkkam"! If சிந்தியல் = அறிவியல், can you list all the siddthi here?