DAEIOU - தயவு
16.4.2024 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் மாதப் பூச விழா நடைபெற்றது.
16.4.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், திரு அருட்பா பாராயணம் அதனைத் தொடர்ந்து ஜோதி தரிசனம், சன்மார்க்க சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. அதன் பின்னர், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்த வள்ளலார் தர்மசாலையின் நிறுவனர் திரு முத்துக்குமார் செய்தார்.
IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg