
Inv01.jpg

Inv02.jpg

Inv03.jpg

Inv04.jpg
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI
THANIPERUNKARUNAI ARUTPERUNJOTHI
Dhaya Oli Iyakkam
VISION
People society to live with everlasting blissful happiness
MISSION
To establish the universal brotherhood among people in the world.
“Peace” everywhere is the vision of the iyakkam.
Compassion and love are the key words to be used so as to have good relationship and helping tendency among people everywhere.
The message is to follow from the great saint ‘Thiru Arutprakasa Vallalar”
that “God dwells in every person and he who is the divine spirit” , directs everybody to create a happy environment for happy life..
To create health awareness among people by teaching the importance of taking nutrious food and thereby keeping the body fit at all the time.
Removing hunger, fear & ignorance for all levels of people. Educate the people at an illiterate level and elevate them as a good human being for the society.
To make people understand their responsibility in the society and the importance of their involvement to develop the country economically & administratively.
Create awareness about the protection of forests, avoiding pollution of river water and avoiding pollution from emission of toxic gases.
Yoga, meditations are to be taught to children to improve mental strength and better decision making for their personality development.
The unity of the people is a strong tool to face any threats arising in the country like terrorism, natural calamities etc.
To make the people understand that “self realization” is the ultimate goal of a person for everlasting bliss full happiness
Vallalar's "suddha sanmargam" a path which leads a person to enter in "God's kingdom" where he gets "Gnanam" and "Anandham" all the time ,also he will give this "Anandham" to everyone who follows "suddha sanmargam" .
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க தயாஒளி இயக்கம்
ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ்
2F, கிருஷ்ணாபுரம்,
L.G.B. நகர்,
சரவணம்பட்டி,
கோவை-641 035
Phone: 0422 - 2669413
Fax: 0422 - 2666647
Email sriramkarthic@vsnl.net
1. ஸ்ரீராம் கார்த்திக் கம்பெனியில் ஒரு முக்கிய பிரிவாகிய தயா ஒளி இயக்கம் ஜீவகாருண்ய நெறியை யாவரும் பின்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
2. ஸ்ரீராம் கார்த்திக் கம்பெனியில் பணியாளர்கள் மற்றும் அவரவர் குடும்பங்கள் மற்றும் தொடர்பு கொண்டுள்ள gலரும் தயா ஒளி இயக்கத்தில் பங்கு பெறுகின்றனர்.
3. பிரதி வார வெள்ளிக் கிழமை தோறும் மாலை 6 மனி அளவில் கம்பெனியில் தீபச்சுடர் முன் கூட்டுப்பிரார்த்தனை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பிரார்த்தனை பின்வருமாறு
எங்கும் உள்ளவராகி எல்லாமும் ஆகி உயிர்களுக்கு வரும் ஆபத்துகளைப் போக்கி அருள் மழையைப் பொழிகின்ற ஆண்டவரே.
எங்கள் அறியாமையாகிய இருளைப் போக்கி எங்களுக்கு உண்மை அறிவு உண்மை இன்பத்தைக் கொடுக்கும்படி தியானிக்கிறோம்.
எங்கள் பசி, பிணி, மூப்பு, பயம், விபத்துப் போன்ற ஆபத்துக்களிலிருந்து தவிர்த்து, எங்களுக்குள் ஒற்றுமையான நற்சிந்தனை tsu தியானிக்கின்றோம்.
தாங்கள் ஒளிவடிவினர், எங்கள் சிரசினுள் சிற்றொளித் தீபமாக இருக்கின்றீர்கள். தாங்கள் தயவு சொரூபமானவர். தாங்கள் சகல சித்திகளையும் பெற்றவர். அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகிய தாங்களை கருணையின் வடிவாக நாங்கள் தியானிக்கின்றோம்.
தாங்கள் அருள்கிடைக்கும் வழியாகிய ஆன்ம நேய ஒருமைப்பாடு, கொலை செய்யாமை, புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் என்பவற்றைத் தங்களைத் தியானித்து கடைபிடிக்கின்றோம்.
தாங்கள் எங்களுடைய சகல பாவங்களையும் போக்கி தங்களின் அருள் விரைவில் கிடைக்க வேண்டுமாய்த் தியானிக்கின்றோம்.
தாங்கள் எங்களுக்குள் இருந்து எங்கள் எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் நன்கு அமைய தியானிக்கின்றோம்.
எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினர்க்கும் மற்றும் எல்லோருக்கும், தங்கள் அருள் கிடைக்க வேண்டுமாய்த் தியனிக்கின்றோம்.
எங்கும் சாந்தி நிலவ எல்லா உயிர்களும் இன்புற்று நலமுடன் வாழத் தங்களைப் பூர்ணமாகத் தியானிக்கின்றோம்.
வாழ்க அருட்பெருஞ் ஜோதி! வாழ்க தயவு !!
4. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று கம்பெனியின் ‘ஆண்டு விழா’ வள்ளலார் அவதார நாளாக கொண்டாடி வருகின்றது.
5. இதில் தொழிலாலர்கள் யாவரும் ஒன்று கூடி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் சுத்த சன்மார்க்க கருத்துக்களை பலரும் விளக்கங்களைக் கொடுத்தும், திருவருட்பாடல்கள் பாடியும் அகவல் பாராயன பூஜையுடன் ஆன்ம நேய அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.
6. இப்படி கடந்த பல ஆண்டுகளில் வெளிப்பட்ட சுத்த சன்மார்க்க கருத்துக்களை பட விளக்கங்களுடன் இப்போது இந்த வெப்சைட்டில் வெளிடுகிறோம்.
7. ஒவ்வொரு தொழிலாளருக்கும் மகிழ்ச்சியை கொடுப்பதுடன் அவர்களை பக்குவமான மேல் மன நிலையில் வளமுடன் வாழ வைப்பது கம்பெனியின் ஒரு முக்கியமான இலட்சியமாக கொண்டுள்ளது.
8. தினமும் ஏழைகளுக்கு உணவு கொடுத்தலும், ஒவ்வொறு ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சத்விசாரமும் தியானமும் நடைபெற்று வருகிறது.
9. ‘சத்விசார தியானத்தை’ யாவரும் பின்பற்றும் வகையில் CD யின் மூலமாக வெளியிட்டுள்ளோம் அதையும் இந்த வெப்சைட்டில் வெளியிடுகிறோம்.
10. முக்கியமாக தைப்பூசம் மற்றும் விசேஷ நாட்களில் சன்மார்க்க கருத்தரங்கும் நடைபெற்று வருகின்றது. இந்த நாட்களில் வெளியிட்ட ‘ தயா ஒளியில் இறை இன்பம்’ மற்றும் சிதம்பர நடராஜ பத்¢யின் நடன விளக்கம் என்ற சன்மார்க்க நூல்களையும் இந்த வெப்சைட்டில் வெளியிடுகிறோம்.
11. ஜீவகாருண்ய நெறியை அடிப்படை மையமாக வைத்து ஸ்ரீராம் கார்த்திக் கம்பெனி தன் வளர்ச்சியை இலட்சியமாக கொண்டுள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் “சுத்த சன்மார்க்க நெறியில்”
தயா ஒளி இயக்கம்
வள்ளல் பெருமான் அருளியுள்ள “ஜீவ காருண்ய ஒழுக்க முதல் பகுதியில்” கடவுள்அருள் என்பது கடவுள் தயவு என்றும் ஜீவதயவு என்பது ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் உணர்த்தியிருக்கின்றார்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எஙும் என்றும் நிறை வடிவாகக் கொண்டு, தன் “அருள் ஒளியினால்” “தன் தயவினால்”, ஐந்தொழில் ஆட்சி புரிகின்றார். மனிதப்பிறவியில், யாவரும், ஜீவகாருண்ய ஒழுக்க னெறியில் “தயவு வண்ணமாய், அருள் ஒளியுடன் அருட்செயல் புரிவதே, சுத்த சன்மார்க்க லட்சியமும் தயா ஒளி இயக்கமும் ஆகும்.
ஜீவதயவைக் கொண்டு கடவுள் தயவு பெற வேண்டும் கடவுள் தயவே, மனிதன் பெறும் முத்தேக சித்தி வடிவத்துடன் திகழும் மரணமிலா பெறுவாழ்வு ஆகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிபெருங்கருணையுடன், “தயா ஒளியை”, ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கொடுக்க இருக்கின்றார்.
மனிதன் - மன்னி நித்திய இன்ப வாழ்வு பெறுவதையே, “தயவு” நம்மை அழைக்கின்றது. “தயவு”, இறைவனால் வள்ளலாரிடம் அருளப்பட்ட சொல் ஆகும்.
முத்தேக சித்தி பெற்று விளங்கும் அருட்பிரகாச வள்ளலார், தயா பெருஞ்ஜோதி வவமேற்றுள்ளார்.
Inv01.jpg
Inv02.jpg
Inv03.jpg
Inv04.jpg