Vallalar Groups
1.வள்ளலார் கூறும் சஞ்சீவி மூலிகை பற்றி..


வள்ளலார் கூறும் சஞ்சீவி மூலிகை பற்றி..
கரிசாலங்கண்ணி :
1.மஞ்சள் கரிசாலங்கண்ணி
2.வெள்ளை கரிசாலங்கண்ணி
கரிசாலங்கண்ணியின் பயன்கள் : ( அகத்தியர் குண பாடத்தில் இருந்து ..)
தொண்டையில் ஏற்படும் நோய்கள்,
காமாலை ,
குஷ்டம்,
ரத்த சோகை ,
வயிறு ஊதிப்போதல் ,
போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது.
கரிசாலங்கண்ணியின் தன்மை :
பித்த நீர் பெருக்கி
உரமாகி (Tonic)
உடல் தேற்றி (Alternative)
வாந்தி உண்டாக்கி
வீக்கம் உருக்கி
ஈரல் தேற்றி
கல்லீரலை பாதுகாக்க கூடிய குணத்தால் மஞ்சள் காமாலை , ரத்த சோகை போன்ற நோய்களுக்கு
பயன்படுத்த படுகின்றது.
  • இரும்பு சத்து அதிகமாக உள்ள மூலிகை.
  • ரத்தத்தை தூய்மையாக்கும் மூலிகை.
  • ரத்தத்தையும் அதிகப் படுத்தும் மூலிகை.
வள்ளலார் , இந்த மூலிகையை தினமும் பயன் படுத்தும் படி அறிவுறுத்துகிறார்கள்.

{DownloadRefr:3489}{AudioPlayRefr:3489}

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இதனை எடுத்து கொள்ள வேண்டாம்.
சைவ உணவிற்கு மாறிய பின் எடுத்து கொள்வது உத்தமம்.