Vallalar Groups
Annaiyin "karunai" - எந்தாய் அன்னையினும் தயவுடையாள்

Ella Uyirgalum Inbutru Vazga

Dear Sanmarga Friends,

(அருட்பெருஞ்சோதி ஆண்டவர் )எந்தாய் அன்னையினும் தயவுடையாய் - vallalar (Thiruarutpa - Song No.3806)

Here Dog is going to attack(kill) other being.(Picture-1)
On that moment Mother came , (Picture-2)
Fighting with Dog (Picture-3)
Rescue their kid(Picture-4).

By nature all mother will take their kid.
But, Our "Aruperunjothi Andvar" is more than Mother...

உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்
என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய்
நீ மறந்தாய் எனினும்
அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல்
இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே -3806

































































Anbudan,
Vallalar Groups (Karthikeyan)

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி






Ramanujam jam
புகைப்படம் கவிதை பாடுகிறது கார்த்திகேயன்.
தாயன்பிற்கு அருமையான விளக்கம்.
ஆண்டவரின் கருணை கடலினைக் காட்டிலும் பெரிது.
ஆண்டவரின் கருணை, அன்னையின் வடிவிலே சிறு கூறாகத் தன் அன்பினை
வெளிப்படுத்தவதையே நம்மால் தாங்க முடியவில்லை.
எந்த வீட்டினை எடுத்தாலும், அன்னையின் அரவணைப்பு, அவளது அன்பு
குழந்தைகள், வீட்டிலுள்ளோர் அனைவரின் பாராட்டினையும் பெறும்.
இதனை இவர்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆண்டவரின் கருணையினை நினைத்தால் .. .. ..
சொல்லவும் பெரிதே ஆண்டவரின் பெருங்கருணை - பெருந்தயவு - பேரிரக்கம்.
தயவுக் குழு, மதுரை.
Friday, October 10, 2008 at 04:47 am by Ramanujam jam