Vallalar Groups
ஜீவர்கள் - இறந்திறந்து போக காரணம்


ஜீவர்கள் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து போக காரணம்:

These is PURE VALLALAR HANDWRITTEN STATEMENT - YOU BELEIVE THESE WORDS 100%

சத்திய அறிவால் அறியப்படுகின்ற "உண்மை கடவுள் ஒருவரே" அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவெனும் பூரண பொது வெளியில் அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை
இவ் உலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து , அன்பு செய்து , அருளை அடைந்து , அழிவில்லாத சத்திய சுக பூரண பெருவாழ்வை பெற்று வாழாமல்,
பல்வேறு கற்பனைகளால் ,
பல்வேறு சமயங்களிலும்,
பல்வேறு மதங்களிலும் ,
பல்வேறு மார்கங்களிலும் ,
பல்வேறு லட்சியங்களை

கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தவர்களாகி

சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால்

துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகிறார்கள்

REFER THE ATTACHMENT



{ContentRefr:2942}


Antony  Arun
good topic
Thanks
Thursday, September 3, 2009 at 23:55 pm by Antony Arun