Vallalar Groups
வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 2


This is Vallalar Handwritten Statement in SATHYA SIRU VINNAPPAM.

  • எல்லா அண்டங்களையும் ,
  • எல்லா உலகங்களையும் ,
  • எல்லா உயிர்களையும் ,
  • எல்லா பொருள்களையும் ,
  • மற்ற எல்லாவற்றையும்

    • தோற்றுவித்தும் ,
    • விளக்கம் செய்வித்தும் ,
    • துரிசு நீக்கு வித்தும் ,
    • பக்குவம் வருவித்தும் ,
    • பலன் தருவித்தும்
எங்கும் பூரனராகி விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் ,
அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் ,
"அக்கடவுள் திருவருள்" நமது கருந்த்தின் கண் வெளிப்பட்டு விளங்கும் என்றும்
அத திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி , மூப்பு, பயம் , துன்பம் முதலிய
அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் , எவ்விடத்தும் , எவ்விதத்தும் ,
எவ்வளவும் தடை படாத பேரின்ப சித்தி பேரு வாழ்வை அடைதல் கூடும் என்றும் ,
எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மை பட உணர்த்தி அருள பெற்றோம் .



அவ்வுணர்ச்சியை பெற்றது தொடங்கி ,
  1. கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம் ?
  2. கடவுள் திருவருள் விளக்கம் எந்நாள் அடைவோம் ?
  3. மரணம் , பிணி , மூப்பு முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும் ?
  4. என்றும் அறியாத பேரின்ப சித்தி எக்காலம் கிடைக்கும் ?
என்று எண்ணி- எண்ணி , வழி துறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே...,

REFERNCE : VALLALAR HANDWRITTEN SIRU VINNAPPAM

{ContentRefr:2863}

{ContentRefr:2897}