Vallalar Groups

FOCUS ON VALLALAR
HyperLink HyperLink

8/26/2008 4:59:58 AM by Vallalar Karthikeyan

நான் ஏன் "சன்மார்கத்தை" பின்பற்ற வேண்டும் ?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

அனைத்து மார்க்கத்திலும்  இறைவனை அடைய "நீண்ட காலம் " ஆகும்.
16  படி நிலைகள் உள்ளன .

ஆனால் சன்மார்க்கம் "BY-PASS RIDER"...

எவ்வாறெனில் , சன்மார்த்தில் நேரடியாக 13-ம் படிக்கு  எளிதாக செல்ல முடியும்.
15-ம் படிக்கும் செல்ல முடியும் என்பதை வள்ளலார்  தெளிவாக பேருபதேசத்தில்  கூறுகிறார்

 Sanmargam give direct connection to "ஞானம்"

Vallalar Statement:

யோகி - ஆகாராம் கொடுக்க நினைத்தவர்
ஞானி - ஆகாரம் கொடுத்தவர்

13th STEP:
 
 "ஞானத்தில் சரியை" -"ஞானசரியை" (28 பாடல்கள்தீபத்தின் முன்பு பாவனை செய்தல்
 
15TH STEP:
 
"ஞானத்தில் யோகம்" செய்கின்ற பலனாகிய "நிராசை" யென்னும்படி உண்டாகின்றது.
ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்
(பேருபதேசம்)
 
 
நமது ஞானிகள் இறைவனை அடைய 16 படிகள் வைத்தார்கள்.

But , Please think about our vallalar way...
why vallalar is stressing us ..lot... please think..
In Sanmargam we can reach very fastly....

 

Steps

Step Name

How to reach these step?

1

சரியையில்  சரியை

 

2

சரியையில் கிரியை

 

3

சரியையில் யோகம்

 

4

சரியையில்   ஞானம்

 

5

கிரியையில் சரியை

 

6

கிரியையில் கிரியை

 

7

கிரியையில் யோகம்

 

8

கிரியையில் ஞானம்

 

9

யோகத்தில் சரியை

 

10

யோகத்தில் கிரியை

 

11

யோகத்தில் யோகம் 

 

12

யோகத்தில் ஞானம் 

 

13

ஞானத்தில் சரியை

 "ஞானசரியை" (28 பாடல்கள்)-vallalar

14

ஞானத்தில் கிரியை

 

15

ஞானத்தில் யோகம்

 "நிராசை" ஏற்படும்போது

16

ஞானத்தில் ஞானம்

 

 

 

 

 
எனவே சன்மார்க்கம் சிறந்த வழி . அதனை நான் பின்பற்ற விரும்புகிறேன்
 
Anbudan,
Vallalar Karthikeyan

Click Subscribe to this Vallalargroups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

 

Title:
 
Comment:
 
(* login required)

    No results found.