Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
ஒரு நாள் அருட்பா சிந்தனை @ வள்ளலார் மன்றம், சீர்காழி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் மன்றம், சீர்காழி-609110
போன்: 04364-271604
ஒரு நாள் அருட்பா சிந்தனை
நாள்: 14.8.2011 ஞாயிறு
காலை மணி 9.00 : அகவல் பாராயணம்
காலை மணி 9.45 : உரை-1
வழங்குபவர்: திரு வை. நமசிவாயம், அவர்கள், சிதம்பரம்
தலைப்பு: கருணை
காலை மணி 11.00 : உரை-2
வழங்குபவர்: திரு ஆர். சண்முகம், அவர்கள், பெண்ணாடம்
தலைப்பு: விண்ணப்பம்

காலை மணி 11.45 : உரை-3

வழங்குபவர்: திரு திருப்புலிசை நக்கீரன், அவர்கள், கடலூர்
தலைப்பு: மூலிகை மருத்துவம்
மதியம் மணி 12.30- 2.00 : உணவும், ஓய்வும்
2.00 : மகா மந்திரம்
2.05 : உரை-4
திரு. வை. நமச்சிவாயம், அவர்கள், சிதம்பரம்
தலைப்பு: கடிதங்கள்

மதியம் மணி 3.10 : கலந்துரையாடல்கள்
3.55 : நன்றிநவிலல்
4.00 : விழா நிறைவு

இங்ஙனம்
வள்ளலார் மன்றம்
சீர்காழி



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி