தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தாறாம் அதிகாரம்.
பொன்னாசை விலக்கு.
|
6. |
வாதத்தால் பொன்செய்ய மால்கொண் டலைகின்ற போதற்கு முண்டோ புகல். |
656 |
குறள் விளக்கம்.
வாதம் என்பது, வாக்குவாதம், ஏமாற்றுச் சொல் முதலிர்யன அல்லாது தாமிரம் முதலிய கீழ்த்தர உலோகங்களைத் தங்கமாகச் செய்கின்ற இரச வாதத்தையும் குறிப்பதாம். இவற்றால் எல்லாம் பொன் பொருளீட்டிக் குவிக்க மிக்க ஆசை கொண்டவர்களுக்குத் தற்;போதம் நிறைந்த அகங்கார அழிவாழ்வே சார்வதன்றி, அப்போதம் ஒழிந்த அருள் வாழ்வு சேர்வதில்லை. வாத சித்தியால் அளவில்லாப் பொன்னே பெறினும் அழிவில்லா இன்பம் பெறுதல் கூடாவாம்.
மால் = பேராசை.
daeiou
Wednesday, January 5, 2011 at 07:37 am
by P Sujatha
Write a comment