தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தைந்தாம் அதிகாரம்.
பெண்ணாசை விலக்கு
|
6. |
புலனாசை நீங்காது பூவையரைத் தூற்றி விலகிடல் என்னோ விளம்பு. |
646 |
குறள் விளக்கம்
தயவு சோதி அனுபவம் பெற்று சுத்த இன்பில் வாழ வேண்டிய மனிதன், புலபோக இச்சையில் மூழ்கிக் கிடப்பதாலும், அல்லது, அப்புலனவா நீங்காது, பெண்டிரை இழித்துக் கூறி விட்டு விலகி வாழ்வதாலும் என்ன இன்பம் கிடைக்கும் ?
ஆதலால், இச்சையின்றி கடவுள் தயவு ஒன்றே லட்சியமாகக் கொண்டு உலகியலில் வாழ்வதுவே யாவருக்கும் நன்மை பயக்கும் இன்ப நெறியாகும்.
Write a comment