தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தோராம் அதிகாரம்.
தெய்வ நூற் சாரம்.
|
8. |
சுத்ததய வானன்றி சொல்லுசடாந் தப்பொருளின் சத்தினையார் பெற்றார் தனித்து. |
508 |
குறள் விளக்கம்.
வேதாந்தம், சித்தாந்தம் இவற்றில் அடங்கும் யோகாந்தம், போதாந்தமும், நாதாந்தம், கலாந்தமும் ஆகிய ஆறு அந்தங்களின் முடிவாய் அதீதமாய் விளங்கும் சத்தாகிய மெய்ப் பொருளை எந்த முயற்சியால், எவர் பெற்றார் இவ்வுலகில் ?
சுத்த சன்மார்க்கத்தால் அன்றி பிறிது எதனாலும் ஷடாந்தப் பொருளாம் சத்திய ஞான ஆனந்த அனுபவம் பெற முடியாது என்பது கருத்து.
Write a comment