தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.194-உரை விளக்கம்.
| 4. | குன்றுவ செய்து குவிக்கும் புகழ்பொருள்
நன்றன்று சேர்க்கும் நரகு. |
194. |
குறள் விளக்கம்
பிறரை இழித்துக் கூறி, அகமும் புறமும் குன்றச்செய்து, அதனால் தனக்குப் புகழும், பொருளும் மிகுதியாகக் கிடைப்பனவாயினும், அவைகளால் நற்பயனுண்டாகாதாம். அவைகள் கீழான நரகத்தையே அடைவிக்கும்.
Write a comment