DAEIOU - தயவு
வள்ளலார் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம்-திருவாரூர் ஆரூரான் ஆலயக் காட்சிகள்.

மனுமுறை கண்ட வாசகம்.

=0=0=0=0=

அன்ன வயல்சூ ழணியாரூர் வாழ்மனுவாம்

மன்னன் உறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு

நேய மிகத்தா னினைப்போர்க் கருள்புழைக்கைத்

தூய முகத்தான் துணை.


கங்கைச் சடையான்முக் கண்ணுடையா னன்பர்தம்முள்

அங்கைக் கனிபோ லமர்ந்திருந்தா - னங்கை

முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்

சகத்தான் பதமே துணை.

"எல்லாம் வல்ல இறைவன் வந்தான்

நல்லோர்க்கருளும் நாயகன் வந்தான்

முப்புர மெரித்த முன்னோன் வந்தான்

நம்பினார்க் கருள்செயுந் தயாநிதி வந்தான்

வள்ளல் வந்தான் மகாதேவன் வந்தான்

எண்ணில் வெண்ணெய்போ லிருப்பவன் வந்தான்

அன்பர்க்கருளும் ஐயன் வந்தான்

இன்பங் கொடுக்கும் இறைவன் வந்தான்

முத்தொழில் நடத்தும் முதல்வன் வந்தான்

பக்தர்கள் புகழும் பதத்தோன் வந்தான்

தேவர்கள் போற்றுந் தியாகன் வந்தான்

மூவர்கள் வாழ்த்தும் முக்கணன் வந்தான்"

(மனுமுறை கண்ட வாசகம்)

075

075

012

012

010

010

005

005

008

008

001

001

016

016

022

022

083

083

076

076

102

102

099

099

144

144

028

028

019

019

018

018

029

029

041

041

043

043

052

052

058

058

017

017

077

077

154

154

155

155

156

156

157

157

158

158

159

159

160

160

162

162

192

192

153

153

174

174