அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
கருணை சபை சலை திறப்பு விழா அழைப்பிதழ்
நாள் – தை மாதம் 19ஆம் நாள் – ஞாயிற்றுக் கிழமை
01-02-2009
இடம் – மதுரை மாநகர், மேலூர் ரோடு, உத்தங்குடி,
பூம்புகார் நகர், மனை எண்.34.
பேருந்து நிறுத்தம் : வளர்நகர்
(தினகரன் நாளிதழ் கட்டிடம் பின்புறம்)
எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கம்.
திரு அருட்பிரகாச வள்ளலார்
நிகழ்ச்சி நிரல்.
காலை 8.30 – 9.30 – மெல்லெனத் துதி செய்தல்.
காலை 9.30 மணி – கருணைச் சபை திறப்பு
கருணைமிகு அன்னை எத்திராஜம்மாள் நாராயண சுவாமி அவர்கள்.
சபை “தீபம்” ஏற்றுதல்
APJ ARUL திருமதி இ. இராமலெட்சுமி
நிறுவனர்: கருணை சபை சாலை.
அன்பர்களின் குறிப்பினால் வரையப்பட்டு நாம் காணும் திரு அருட்பிரகாச வள்ளலார் படத் திறப்பு
உயர்திரு அய்யா க. இரா. முத்துச்சாமி அவர்கள், இயற்கை வாழ்வகம், திருப்பூர்.
“கருணைச் சாலை” திறப்பு:
வள்ளல் நேசன் திரு ஜெய. இராஜமூர்த்தி அவர்கள்
மருத்துவர் & தலைவர் – வள்ளலார் தமிழ் மன்றம், திருவேங்காடு.
சுத்த சன்மார்க்க கொடி ஏற்றுதல்
கருணைமிகு அய்யா,
ஆசிரியர் திரு கி.முரளிதரன் அவர்கள்
முதன்மை நம்பகர் – “அருள்: அறக்கட்டளை”, மதுரை.
வரவேற்பு
திரு தயவு அ. இராமானுஜம் அவர்கள், மதுரை
தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருவுருவப்படத் திறப்பு
உயர்திரு தயவு P. சுப்பாராஜ் அவர்கள்,
வழக்கறிஞர் – உயர்நீதி மன்றம், மதுரை.
சபையில் முதல் வாசிப்பு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்.
வாசிப்பவர்
கருணைமிகு திரு சுப்பிரமணியம் அவர்கள்,
குறிஞ்சிப்பாடி.
சபையில் வாசித்தல்
கருணைமிகு சான்றோர்கள்
1. சுத்த சன்மார்க்கம் – உயர்திரு அரு. சந்திரமோகன் அவர்கள்
2. சுத்த சன்மார்க்க கடவுள் – உயர்திரு பெ. சிற்றம்பலம் அவர்கள்
3. சுத்த சன்மார்க்கத்திற்கு சாதனம் – திருமதி இரா.சிவகாமி அம்மாள் அவர்கள்
4. சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு – உயர்திரு அ.சொக்கலிங்கம் அவர்கள்
5. சுத்த சன்மார்க்கத்தில் நன்முயற்சி பயிற்சி – உயர்திரு அ.செங்கான் அவர்கள்
6. சுத்த சன்மார்க்கத்தில் பசி நிவர்த்தி (அன்னதானம்) உயர்திரு சிவ. அன்பானந்தம் அவர்கள்.
7. சுத்த சன்மார்க்க லட்சியம் & வேண்டுதல் : உயர்திரு மு. விஜயராமன் அவர்கள்
8. கடவுளின் அருள் – உயர்திரு கொ. .சி. சகாதேவராஜா அவர்கள்
சுத்த சன்மார்க்கப் பாடல்கள்
அருள் தாய் திருமதி பி. மீனாம்பாள் அவர்கள்
கருணை செல்வி பி. லலிதாமணி அவர்கள்
தயவு திருமதி சொ. புவனேஸ்வரி அவர்கள்
நன்றியுரை
வழக்கறிஞர் – திரு மோ. சரவணக் குமார் அவர்கள்,
சட்ட ஆலோசகர்.
Write a comment