DAEIOU - தயவு
சின்னக் காவனத்தில் பொன்னேரி (லேட்) நடேச பிள்ளையின் வாரிசுகள்

பொன்னேரி நடேச பிள்ளையின் வாரிசுகள்.
வள்ளலாரின் கொள்கைகளை பரப்புவதில் பொன்னேரி நடேச பிள்ளை அவர்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவர் ஆவார். அவர் 10 ஆண்டுகளுக்குமுன்னர் மறைந்துவிட்டாலும், அவரது வழித் தோன்றல்கள், பொன்னேரியை அடுத்த சின்னக் காவனத்தில் வசித்து வருகின்றனர்.
நடேச பிள்ளைக்கு 3 ஆண்கள் 3 பெண்கள். தற்போது சின்னக்காவனத்தில் அவரது வாரிசாக (1) திரு சி.என்.சுயப்பிரகாசம் (37) அவரது மனைவி (2) சரளா தேவி மற்றும் அவரது குழந்தைகள் தற்போது வசித்து வருகின்றனர். சின்னம்மையார் வாழ்ந்த இல்லத்திற்கு அருகாமையில் இவர்கள் வசித்து வருகின்றனர்.