சரியை , கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்கள் எவர்க்கு வேண்டுவதில்லை.
ஜீவகாருண்யம் என்கின்ற மோட்ச வீட்டுத்திறவுகோலைக் காலம் உள்ளபோதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகளுக்கு
சரியை,
கிரியை,
யோகம்,
ஞானம்,
என்கின்ற சாதன சகாயங்கள் தேவை இல்லை……
Write a comment