பேருபதேசம் - வள்ளலார்
22.10.1873
- இங்குள்ளா நீங்கள்
எல்லவரும்
இதுவரைக்கும் இருந்ததுபோல்
இனியும்
வீண்காலம்
கழித்துக்கொண்டிராதீர்கள்
2 நம்முடைய
நிலை எப்படிப்பட்டது?
நமக்கு மேல்
நம்மை அதிஷ்டிக்கின்ற
தெய்வத்தினுடைய
நிலை எப்படிப்பட்டது?
என்பது போன்ற
நல்ல விசாரணையில்
இருந்துகொண்டிருங்கள்..
3 நல்ல விசாரணையில்
இருந்துகொண்டிருங்கள்
அதற்குத்தக்கபடி, நீங்கள்
தனித்தனியாகவாவது,
உங்கள் அறிவிற்கும், ஒழுக்கத்துக்கும்
ஒத்தவர்களுடன் கூடியாவது
நல்ல விசாரணையில் இருங்கள்:
4 மேற்படி விசாரணை முகத்திலிருந்தால்
நமது ஆன்ம அறிவை
விளக்கம் இன்றி மூடிக்கொண்டிருக்
கின்றா அனந்த திரைகளில்
அழுத்தமாய் இருக்கின்ற
Write a comment