ஓங்கிய ஓர் துணை இன்றிப் பாதி இரவதிலே
உயர்ந்த ஒட்டுத்திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
தூங்கி மிகப் புரண்டு விழுந்த தரையில் விழா தெனையே
தூக்கி எடுத்தணைத்துக் கீழ்க் கிடத்திய மெய்த்துணையே
thinathanthi ilavasa inaippu 2010
Write a comment