வடித்துச்சாப்பிடுவது – அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் – நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது. தாமசகுணம் உண்டாம். இதுபோலவே உப்பு, புளி , மிளகாய் முதலிய வஸ்த்துகளின் எண்ணெய் போகச் சுடவைத்துச் சாப்பிடுதல் வேண்டும். பச்சரிசி என்பது இப்போது கொண்டுவருவது அல்ல. மேலும் உஷ்ணத்தை உண்டு பண்ணக்கூடிய ஆகாரங்கள் கொள்ளுதல் வேண்டும்.
ஆறாந்திருமுறை
வள்ளலார்…..
Will follow the instructions of Vallalar Swamigal.