புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்
posted 41 months ago
13 Aug 2008 17:38:13 GMT 5:38:13 PM
3564 views
புலால் உண்பவர்கள் மூன்று மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் ஆவார்கள் அவைகள்
1. தம் உடம்பிலுள்ள கடவுள் விளக்கத்தை மாசு படுத்தி விடுகின்றனர். அதாவது தன் உள்ளத்தை இருளாக்கிக் கொள்கின்றனர்.
2. கொல்லப்படுகின்ற ஜீவனில் உள்ள கடவுள் விளக்கத்தை அழித்துவிடுகின்றனர். அதாவது மனிதன் மனித நிலையிலிருந்து விலங்கு நிலைக்கு இறங்கி விடுகின்றான்?
3. இறைவனின் பெருந்தன்மையுள்ள, பெருங்கருணை உள்ள பெரு நோக்கத்துக்கு எதிரக செயல்படுகின்றனர்.
மாமன்னர்களின் பொன்மொழிகள்
எல்லா உயிரையும் காப்பாற்றக் கூடியது எதுவோ அதுவே தர்மம்
(அசோக சக்கரவர்த்தி)
புலால் உண்ணும் வயிறு பிணம் புதைக்கும் இடுகாடு
(மாமன்னர் அக்பர்)