maguda dheeban
vallalar - kalaam

இராமநாதபுரம் தமிழ்சங்க நிகழ்வுகள் 11-10-2015 அன்று நடை பெற்றன...

அதில் வள்ளலாரும் கலாமும் சந்தித்தால் எனும்

கற்பனை நிகழ்ச்சி நடை பெற்றது...

அதன் வீடியோ பதிவு இதோ.....




-மகுடதீபன்... +91 9486102034 magudadheeban@gmail.com

2 Comments
Durai Sathanan
நல்லதொரு புதுமைப் படைப்பு. வரவேற்கின்றோம்! இதுபோன்று இன்னும் பல நல்ல படைப்புகளைப் பிழையின்றி படைக்க வேண்டும். அதற்கு அருட்பாவையும், அருளுரைநடைப் பகுதியையும் நாம் நன்கு ஆய்ந்திடல் வேண்டும்.

தாயுமானவரே மறுபிறப்பில் வள்ளலாராகப் பிறந்தார் என்று சொல்வது நம் அறியாமையே. ஏனெனில், இது குறித்த உண்மையை, வள்ளற்பெருமானின் வாக்குமூலமாக அருட்பாவிலும் அருளுரைநடைப் பகுதியிலும் நாம் மிகத்தெளிவாகக் காணக்கூடும். நன்றி! அருட்பெருஞ்ஜோதி...
Monday, October 12, 2015 at 23:22 pm by Durai Sathanan
Daeiou  Daeiou.
திரு மகுட தீபன் ஐயா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நன்றி. இது போன்று, வள்ளலார் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், இராமநாதபுரத்தில் நடைபெறும் போதெல்லாம், அந் நிகழ்ச்சித் தொகுப்பு குறித்து, இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும்படிக்கும் அவருக்கு ஒரு வேண்டுகோள்.
Wednesday, October 14, 2015 at 00:47 am by Daeiou Daeiou.