வள்ளுவர் வள்ளலார் மன்றம்(Valluvar Vallar Mandarm)
"தொடர் முழக்கத்தை சிறப்பித்த" - அனைவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி
மேதகு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மேலான கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தொடர் முழக்கம்-24-05-2015 காலை 9am to 12am வள்ளுவர் கோட்டம் , சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது , இதில் சென்னை நெசப்பாக்கம் மற்றும் K .K.நகர் - சன்மார்க்க சங்க அன்பர்களும் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டு "இத்தொடர் முழக்கத்தை சிறப்பித்தார்கள்" - அனைவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!

-வள்ளலார்

Thodar-mulakkam-Notice.jpg

Thodar-mulakkam-Notice.jpg

uyierinakalidam-parivu.jpg

uyierinakalidam-parivu.jpg

Thoder-mulakkam-24-5-2015-2.jpg

Thoder-mulakkam-24-5-2015-2.jpg

Thoder-mulakkam-24-5-2015-6.jpg

Thoder-mulakkam-24-5-2015-6.jpg

Thoder-mulakkam-24-5-2015-5.jpg

Thoder-mulakkam-24-5-2015-5.jpg

Thoder-mulakkam-24-5-2015-4.jpg

Thoder-mulakkam-24-5-2015-4.jpg

Thoder-mulakkam-24-5-2015-1.jpg

Thoder-mulakkam-24-5-2015-1.jpg