தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்புடையீர்!
திருஅருட்பிரகாசரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் 90-வது குருபூஜை விழா வருகின்ற 28-11-2014-ஆம் தேதி காரணப்பட்டில் அமைந்துள்ள "ச.மு.க. அருள் நிலையத்தில்" நடைபெற உள்ளது. அவ்வமயம் கொடி ஏற்றுதல், அகவல் பாராயணம், சன்மார்க்க சொற்பொழிவுகள், ஜோதி வழிபாடு, வள்ளலாரின் பாதக்குரடு ஆராதனை, அன்னதான நிகழ்ச்சிகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நல்லாசியுடன் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு சன்மார்க்க அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
பேருந்து நேரம்:
கடலூர் TO காரணப்பட்டு காரணப்பட்டு TO கடலூர்
பேருந்து எண்: 20
காலை 06.45 மணி காலை 05.30 மணி
மதியம் 01.45 மணி காலை 07.45 மணி
மாலை 06.45 மணி மதியம் 3.15 மணி
இரவு 09.45 மணி இரவு 08.15 மணி
கடலூர் TO தென்னம்பாக்கம் தென்னம்பாக்கம் TO கடலூர்
(தென்னம்பாக்கம் TO காரணப்பட்டு 1/2 கி.மீ தூரம்)
பேருந்து எண்: 19
காலை 06.15 மணி காலை 05.30 மணி
காலை 03.10 மணி காலை 07.30 மணி
இரவு 09.30 மணி மாலை 04.15 மணி
மேலும் விவரங்களுக்கு 9445545475 என்கின்ற கைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளவும். நன்றி.
TMR14.JPG
I am waiting for SA.MU.Ka Prabanda Thirattu book, please let us know the how can we get the book
Thanks.
1.That book has been under processing. We are unable to publish on time, due to some printing related work is going on in press. Anyway we have try to publish with in the year.
2.Thank you for your Daeiou Team wishing.
Thanks for your replay.