Ranga nathan.R
தயவு
தேனினும் இனிய குரலில் சரவணன் ஐயா அவர்கள் நெக்குருகி பாடியுள்ளார்.வள்ளல் பெருமான் அவர்களே அவர் நாவில் நர்த்தனம் புரிந்துள்ளார்.மிக்க மகிழ்ச்சி!! 
தயவுடன்;
ராம ரங்கனாதன,
சின்னகுயிலி,
கோவை201.
Daeiou  Daeiou.
அவர் பாடிய பாடல் எங்கே ஐயா ,, அதனையும் பதிவு செய்யவும்..அன்பர்கள் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.
Saturday, June 24, 2017 at 00:49 am by Daeiou Daeiou.