Ranga nathan.R
அன்பெனும் பிடியுள்
அரும்பணி செய்திட வள்ளல் பெருமானார் அருளாசி வழங்கியுள்ளார் .அகிலமெங்கும் அமைதியும் ஞானமும்  விளங்கச்செய்யும் தங்களின் பணியினை  இறைவனார் வழி நடத்துவார்.