நரசிம்மாவதாரம்
"தான் " " தான்"
என்று அகங்கரிக்கின்ற ஜீவபோதமே
" இரணியன் " என்று உருவகித்தனர்
இந்த தற்போதம் அழிகின்ற இடம் சுழிமுனை
அது - இரவு பகலற்ற இடமாயும்
உள்ளும் வெளியுமில்லாமலும்
ஆண் பெண் தன்மையற்றது என்பதினாலும்
இரணியனை
இரவு பகலற்ற் " சந்தி " வேளையிலும்
உள்ளும் வெளியுமில்லாத " வாசலில் " வைத்தும்
நரனும் மிருகமுமற்றதாகிய நரசிம்மரால் அழித்ததாகச் சித்தரித்தனர்
வெங்கடேஷ்
"தான் " " தான்"
என்று அகங்கரிக்கின்ற ஜீவபோதமே
" இரணியன் " என்று உருவகித்தனர்
இந்த தற்போதம் அழிகின்ற இடம் சுழிமுனை
அது - இரவு பகலற்ற இடமாயும்
உள்ளும் வெளியுமில்லாமலும்
ஆண் பெண் தன்மையற்றது என்பதினாலும்
இரணியனை
இரவு பகலற்ற் " சந்தி " வேளையிலும்
உள்ளும் வெளியுமில்லாத " வாசலில் " வைத்தும்
நரனும் மிருகமுமற்றதாகிய நரசிம்மரால் அழித்ததாகச் சித்தரித்தனர்
வெங்கடேஷ்
5 Comments
தன் உணர்வு சுழிமுனையில் ஏறுவதைத் தான் இவ்வாறு பாடியிருக்கின்றார்
வைகை ஆறு - சுழிமுனை நாடி
கள்ளழகர் - நம் உணர்வு
வெள்ளை குதிரை - அபான வாயு - வாசி
அதாவது - நம் உணர்வானது வாசி மீதேறி, சுழிமுனை நாடிக்கு வருவதையே - இந்த விழாவாகச் சித்தரித்துள்ளனர் நம் முன்னோர்கள்
நாம் வெறும் திருவிழாவாக மட்டும் கொண்டாடி வருகின்றோம் - உட்கருத்தை அறிந்து கொள்ளாமல்