SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
ஆன்மா உடம்பினுள் எப்போது வந்தது
உயி என்பது தந்தை மூலமாக தாயின் கருப்பையில் உள்ள கருமுட்டை வழியாக உடம்பினுள் வந்தது என்று அறிகிறோம்.  ஆன்மா என்பது எப்படி எப்பொழுது உடம்பினுள் வந்தது என்று யாரேனும் தெரிவிக்க முடியுமா. விதி என்பது யாரால் எழுதப்பட்டது.  எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றால் நம்முடைய முயற்சிக்கு என்ன பலன்.சைவத்தில் உள்ள சிவபெருமான்க்கும், வைணவத்தில் உள்ள நாராயனன்க்கும், இப்படி ஒவ்வொரு சமயத்தில் உள்ள தெய்வத்திற்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கும் உள்ள வேற்றுமை என்ன .அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அனுபவமாக உள்ளே இருக்கிறாரா அல்லது வெளியில் இருக்கிறாரா. இவைகளும் இன்னும் தீராத அன்தேகங்களும் இனி வெளிவரும்.