SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
VALLALAAR VINAA IRAIVAN REPLY


இறைவனிடம் வள்ளலார் தொடுத்த வினா:

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும்,எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்,தேவா நின்

பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்

யார் உளர் நீ சற்றே அறை

(இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதவேண்டிய அவசியம் இல்லை.எளிமையாகப் புரிகின்ற பாடல்)

இந்த வினாவிற்கு இறைவனின் பதில்:


எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உன்னை

அல்லாது இலை எனும் அருட்பெருஞ்சோதி (அகவல்)

எல்லாம் வல்ல சித்துகள் எல்லாவற்றையும் வள்ளலாருக்குக் கொடுத்துவிட்டு எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இறைவன் பதில் அளித்தான்